Latest topics
» சிந்தனை கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar
» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar
» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar
» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar
» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar
» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar
» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar
» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar
» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar
» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar
» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar
» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar
» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar
» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar
» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar
» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar
புதுமை மன்னன் ஆட்டோ ரோவெடர்
புதுமை மன்னன் ஆட்டோ ரோவெடர்
[You must be registered and logged in to see this image.]
ஏதாவது புதுமைகள் செய்து கொண்டு இருப்பதே பொழுதுபோக்காக இருந்தது ஆட்டோ ரோவெடர் என்பவருக்கு. இவர் அமெரிக்கர். மிசூரி மாகாணத்தில் சில்லிகோத் என்ற இடத்தில் இவர் வசித்துவந்தார். ரொட்டி போன்ற எளிமையான தினசரி உணவுப் பொருளில் ஏதாவது புதுமை செய்தால் என்ன என்று யோசித்தார்.
ரொட்டியை துண்டுகளாக்கி வைத்திருந்தால் அது சீக்கிரமே கெட்டுப்போய்விடும். அதனால் முழு ரொட்டியாக விற்பதே அந்தக் காலத்து வழக்கமாக இருந்தது. தங்களுக்கு வேண்டிய ரொட்டியைத் தாங்களே வீட்டில் செய்ய இயலாத சிலர் மட்டுமே கடைகளில் "ரெடிமேட் ரொட்டி' வாங்குவார்கள்.
இப்படிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இன்னொரு வசதியை செய்து தரலாமே என்று யோசித்தார் ரோவெடர். ரொட்டிகளை ஸ்லைஸ் செய்து ஒரு பாக்கெட்டில் பொதிந்து தருவது என்ற முடிவுக்கு வந்தார். ரொட்டியை ஒரே சீராக நறுக்குவதற்கு அவர் ஒரு யந்திரத்தைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரொட்டிகளை, அளவு மாறாமல் ஒரே அளவிலான துண்டுகளாக நறுக்க முடியும்.
ரொட்டித் துண்டின் பருமன் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க இல்லத்தரசிகளிடையே அவர் பெரும் ஆய்வே நடத்தினார். இன்றைய கருத்துக் கணிப்பின் முன்னோடியாகவும் அது அமைந்தது. அரை அங்குல அளவு பருமன் உள்ள ரொட்டித் துண்டுகள் பார்க்க அழகாகவும் கைக்கு அடக்கமாகவும் இருப்பதை பெரும்பாலானவர்கள் விரும்பியதைக் கண்டுகொண்டார். ரொட்டியைக் கொண்டு தயாரிக்கப்படும் எந்த வகையான உணவுக்கும் இந்த அளவுதான் பொருத்தமாக இருக்குமென்று முடிவுக்கு வந்தார்.
பருமனைத் தவிர, ரொட்டி எந்த பதத்தில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சிந்தித்தார். பேக்கரிகளில் தயாரிக்கப்பட்ட ரொட்டியை விட தனது தொழிற்சாலையில் தயாரிக்கும் ரொட்டிகள் மென்மையாக இருக்கும் வண்ணமாகச் செய்தார்.
உள்ளூர் செய்தித்தாளில் முழுப் பக்க விளம்பரம் செய்து 1928-ஆம் ஆண்டில் தனது நறுக்கிய ரொட்டியை சில்லிகோத் நகரத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்தார் ரோவெடர். தொழிற்சாலையில் தயாரான நறுக்கிய ரொட்டி பற்றிய அந்த விளம்பரத்தில், ரொட்டிப் பொட்டலத்தை ஒரு பக்கத்தில் பிரிக்கவும்... எவ்வளவு துண்டுகள் வேண்டுமோ அவ்வளவு துண்டுகளை வெளியே எடுத்துப் பயன்படுத்தவும்... என்பது போன்ற வழிமுறைகளைக் குறிப்பிட்டார். ரொட்டி நறுக்குகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி, முழு அளவு போலவே தோற்றத்தைத் தருவதற்காக ஒரு நீளமான ஊசியை ரொட்டி ஊடாகச் செருகினார்.
விரைவிலேயே மென்மையான, அளவாக கத்திரித்த ரொட்டிகள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றன. வீடுகளில் சதுர வடிவ ரொட்டித் துண்டுகளால் செய்யப்பட்ட சாண்ட்விச், உணவகங்களில் செய்யப்பட்ட பல வகை பண்டங்கள் என பெரும் புரட்சியே செய்துவிட்டது. 1930-வாக்கில் அமெரிக்காவின் அனைத்து ஊர்களிலும் நறுக்கிய ரொட்டிகள் மிகப் பிரபலமாகிவிட்டன.
தினமணி
ஏதாவது புதுமைகள் செய்து கொண்டு இருப்பதே பொழுதுபோக்காக இருந்தது ஆட்டோ ரோவெடர் என்பவருக்கு. இவர் அமெரிக்கர். மிசூரி மாகாணத்தில் சில்லிகோத் என்ற இடத்தில் இவர் வசித்துவந்தார். ரொட்டி போன்ற எளிமையான தினசரி உணவுப் பொருளில் ஏதாவது புதுமை செய்தால் என்ன என்று யோசித்தார்.
ரொட்டியை துண்டுகளாக்கி வைத்திருந்தால் அது சீக்கிரமே கெட்டுப்போய்விடும். அதனால் முழு ரொட்டியாக விற்பதே அந்தக் காலத்து வழக்கமாக இருந்தது. தங்களுக்கு வேண்டிய ரொட்டியைத் தாங்களே வீட்டில் செய்ய இயலாத சிலர் மட்டுமே கடைகளில் "ரெடிமேட் ரொட்டி' வாங்குவார்கள்.
இப்படிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இன்னொரு வசதியை செய்து தரலாமே என்று யோசித்தார் ரோவெடர். ரொட்டிகளை ஸ்லைஸ் செய்து ஒரு பாக்கெட்டில் பொதிந்து தருவது என்ற முடிவுக்கு வந்தார். ரொட்டியை ஒரே சீராக நறுக்குவதற்கு அவர் ஒரு யந்திரத்தைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரொட்டிகளை, அளவு மாறாமல் ஒரே அளவிலான துண்டுகளாக நறுக்க முடியும்.
ரொட்டித் துண்டின் பருமன் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க இல்லத்தரசிகளிடையே அவர் பெரும் ஆய்வே நடத்தினார். இன்றைய கருத்துக் கணிப்பின் முன்னோடியாகவும் அது அமைந்தது. அரை அங்குல அளவு பருமன் உள்ள ரொட்டித் துண்டுகள் பார்க்க அழகாகவும் கைக்கு அடக்கமாகவும் இருப்பதை பெரும்பாலானவர்கள் விரும்பியதைக் கண்டுகொண்டார். ரொட்டியைக் கொண்டு தயாரிக்கப்படும் எந்த வகையான உணவுக்கும் இந்த அளவுதான் பொருத்தமாக இருக்குமென்று முடிவுக்கு வந்தார்.
பருமனைத் தவிர, ரொட்டி எந்த பதத்தில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சிந்தித்தார். பேக்கரிகளில் தயாரிக்கப்பட்ட ரொட்டியை விட தனது தொழிற்சாலையில் தயாரிக்கும் ரொட்டிகள் மென்மையாக இருக்கும் வண்ணமாகச் செய்தார்.
உள்ளூர் செய்தித்தாளில் முழுப் பக்க விளம்பரம் செய்து 1928-ஆம் ஆண்டில் தனது நறுக்கிய ரொட்டியை சில்லிகோத் நகரத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்தார் ரோவெடர். தொழிற்சாலையில் தயாரான நறுக்கிய ரொட்டி பற்றிய அந்த விளம்பரத்தில், ரொட்டிப் பொட்டலத்தை ஒரு பக்கத்தில் பிரிக்கவும்... எவ்வளவு துண்டுகள் வேண்டுமோ அவ்வளவு துண்டுகளை வெளியே எடுத்துப் பயன்படுத்தவும்... என்பது போன்ற வழிமுறைகளைக் குறிப்பிட்டார். ரொட்டி நறுக்குகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி, முழு அளவு போலவே தோற்றத்தைத் தருவதற்காக ஒரு நீளமான ஊசியை ரொட்டி ஊடாகச் செருகினார்.
விரைவிலேயே மென்மையான, அளவாக கத்திரித்த ரொட்டிகள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றன. வீடுகளில் சதுர வடிவ ரொட்டித் துண்டுகளால் செய்யப்பட்ட சாண்ட்விச், உணவகங்களில் செய்யப்பட்ட பல வகை பண்டங்கள் என பெரும் புரட்சியே செய்துவிட்டது. 1930-வாக்கில் அமெரிக்காவின் அனைத்து ஊர்களிலும் நறுக்கிய ரொட்டிகள் மிகப் பிரபலமாகிவிட்டன.
தினமணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum