Latest topics
» சிந்தனை கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar
» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar
» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar
» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar
» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar
» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar
» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar
» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar
» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar
» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar
» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar
» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar
» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar
» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar
» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar
» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar
கலைவாணர்
கலைவாணர்
சென்னை மருந்துவமனை ஒன்றில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
அப்போது மருத்துவமனை காவலையும் மீறி, ""அண்ணே!'' என்று ஒருவர் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தார்.
""நீங்க செத்துப் போயிட்ட தாக வெளியே பேச்சு தாங்க முடியல, அதாண்ணே ஓடியாந்தேன்,'' என்று கண்ணீரை துடைத்துக் கொண்டே கூறினார்.
அவரை அருகில் அழைத்து தைரியம் கூறினார் என்.எஸ்.கே.
சிறிது நேரத்தில், அடுத்து ஒருவர் கதறிக்கொண்டு ஓடி வந்து அதே கதையைச் கூறினார்.
அவரோ வாய்விட்டுச் சிரித்தார்.
மறுநாள் சேலத்தைச் சேர்ந்த ஒரு பட முதலாளி, ""ஐயா நீங்க காலமாயிட்டதாக சேலத்திலே ஒரு பரபரப்பு! தியேட்டர்களிலெல்லாம் கறுப்புக் கொடிகட்டி நேத்து, ஆட்டத்தைக் கூட நிறுத்திட்டாங்க!,'' என்று கண்ணீர் வடித்தார்.
""ஏய் நான் சாகலேன்னா விடமாட்டான் போல இருக்கே? அவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும்,'' என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
மரணப்படுக்கையிலும், நகைச்சுவையோடு பேசிய அந்த உன்னதக் கலைஞர், அதற்கு அடுத்தநாளே இறந்து போனார் என்பதுதான் வருத்தம்.
தினமலர்
அப்போது மருத்துவமனை காவலையும் மீறி, ""அண்ணே!'' என்று ஒருவர் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தார்.
""நீங்க செத்துப் போயிட்ட தாக வெளியே பேச்சு தாங்க முடியல, அதாண்ணே ஓடியாந்தேன்,'' என்று கண்ணீரை துடைத்துக் கொண்டே கூறினார்.
அவரை அருகில் அழைத்து தைரியம் கூறினார் என்.எஸ்.கே.
சிறிது நேரத்தில், அடுத்து ஒருவர் கதறிக்கொண்டு ஓடி வந்து அதே கதையைச் கூறினார்.
அவரோ வாய்விட்டுச் சிரித்தார்.
மறுநாள் சேலத்தைச் சேர்ந்த ஒரு பட முதலாளி, ""ஐயா நீங்க காலமாயிட்டதாக சேலத்திலே ஒரு பரபரப்பு! தியேட்டர்களிலெல்லாம் கறுப்புக் கொடிகட்டி நேத்து, ஆட்டத்தைக் கூட நிறுத்திட்டாங்க!,'' என்று கண்ணீர் வடித்தார்.
""ஏய் நான் சாகலேன்னா விடமாட்டான் போல இருக்கே? அவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும்,'' என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
மரணப்படுக்கையிலும், நகைச்சுவையோடு பேசிய அந்த உன்னதக் கலைஞர், அதற்கு அடுத்தநாளே இறந்து போனார் என்பதுதான் வருத்தம்.
தினமலர்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கலைவாணர்

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39290 | பதிவுகள்: 232946 உறுப்பினர்கள்: 3592 | புதிய உறுப்பினர்: சேதுராமன்
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கலைவாணர்
அவரது நகைச்சுவைகளால் இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: கலைவாணர்
எங்க ஊர்க்காரர். நல்ல சிந்தனையாளர்.
ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum