Latest topics
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar
» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar
» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar
» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar
» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar
» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar
» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar
» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar
» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar
» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar
» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar
» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar
» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar
» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar
» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar
» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar
உடைந்து வரும் பிம்பங்கள்...!!
உடைந்து வரும் பிம்பங்கள்...!!
உடைந்து வரும் பிம்பங்கள்…!!
*
அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஆட்சியாளர்கள், மன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் சட்டம் நிறைவேற்றுகிறார்கள். அவர்களே அதனை மீறுகிறார்கள். சட்டசபையில் கலவரம் கலாட்டா செய்கிறார்கள். ஊழல் லஞ்சம் என்று பல்வேறு குற்ற செயல்பாடுகளால் தண்டனை பெற்றும் சந்தோஷமாக உலா வருகிறார்கள். ஜாமினில் வெளியே வந்துவிடுகிறார்கள். இவர்கள் தான் சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கிறார்கள் என்பதை என்னும்போது வெட்கமாகவே இருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் அக்காட்சிகளை ஊடகங்களில் காண்கிறார்கள். வாக்காளர்களாகிய அவர்கள் மனதில் என்ன மாதிரியானதொரு பிம்பம் உருவாகும் என்பதை எண்ணிப் பார்ப்பதே இல்லையோ? எப்படியும் பணம் இலவசப் பொருள்கள் அள்ளிவீசியால் / கொடுத்தால் வாக்களிக்கப் போகிறார்கள் என்ற மனோபாவத்தில் தான் இத்தனையும் செய்ய முயல்கிறார்கள். இதையே தான் சுழற்சி முறையில் எல்லா கட்சிகளுமே செய்து வருகின்றன. இப்படியே எல்லா காலத்திற்கும் தொடர்ந்து செய்துக் கொண்டிருக்க முடியுமா? மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பாடுவதற்கான வாய்ப்பே இல்லையா?
“ அரசியல்வாதிகள் தான் மக்களை நன்கு பரிந்துக் கொண்டு ஏமாற்றுகின்ற தந்திரசாலிகள் ” என்று அறிஞர் ஒருவர் சொன்னக் கணிப்பைப் படித்தது நினைவுக்கு வருகிறது.
எந்தவொரு மனிதனும் அரசியல் சார்ந்துதான் வாழ வேண்டியிருக்கிறது. நான் எந்த அரசியலும் சார்ந்தவனில்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது? சொல்லவும் மாட்டார்கள். அதற்காக அரசியல் செய்பவர்கள் எதை வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்று அர்த்தமில்லை. அதை அரசியல் நாகரீகத்தோடு செய்தால் யாரும் வரவேற்பார்கள். மன்னிப்பார்கள். அரசியல்வாதிகள் மீது வெறுப்பு என்பது ஏற்பாடாது. அச்செயல்பாடுகள் நல்லெண்ணத்தைப் பெறவே உதவிபுரியும்.
இன்று தமிழகத்தில் நடைபெற்று வரும் அவலக்காட்சிகளும், அரசியல் செயல்பாடுகளும் எதிர்கால இளைய சமூதாயத்திற்கு ஆரோக்கியமான அரசியல் தளத்திற்கு, இக்காரியங்கள் விதைகளாக விருட்சமாக அமைந்திடுமா? உதவிடுமா? என்பதை யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்க வேண்டியிருக்கிறது. சமீபத்தில் நடந்த மெரினா தைப்போராட்டம் எதனை உணர்த்துகிறது என்று ஆய்வு செய்துப் பார்க்க வேண்டும்.
ந.க.துறைவன்.
*
அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஆட்சியாளர்கள், மன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் சட்டம் நிறைவேற்றுகிறார்கள். அவர்களே அதனை மீறுகிறார்கள். சட்டசபையில் கலவரம் கலாட்டா செய்கிறார்கள். ஊழல் லஞ்சம் என்று பல்வேறு குற்ற செயல்பாடுகளால் தண்டனை பெற்றும் சந்தோஷமாக உலா வருகிறார்கள். ஜாமினில் வெளியே வந்துவிடுகிறார்கள். இவர்கள் தான் சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கிறார்கள் என்பதை என்னும்போது வெட்கமாகவே இருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் அக்காட்சிகளை ஊடகங்களில் காண்கிறார்கள். வாக்காளர்களாகிய அவர்கள் மனதில் என்ன மாதிரியானதொரு பிம்பம் உருவாகும் என்பதை எண்ணிப் பார்ப்பதே இல்லையோ? எப்படியும் பணம் இலவசப் பொருள்கள் அள்ளிவீசியால் / கொடுத்தால் வாக்களிக்கப் போகிறார்கள் என்ற மனோபாவத்தில் தான் இத்தனையும் செய்ய முயல்கிறார்கள். இதையே தான் சுழற்சி முறையில் எல்லா கட்சிகளுமே செய்து வருகின்றன. இப்படியே எல்லா காலத்திற்கும் தொடர்ந்து செய்துக் கொண்டிருக்க முடியுமா? மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பாடுவதற்கான வாய்ப்பே இல்லையா?
“ அரசியல்வாதிகள் தான் மக்களை நன்கு பரிந்துக் கொண்டு ஏமாற்றுகின்ற தந்திரசாலிகள் ” என்று அறிஞர் ஒருவர் சொன்னக் கணிப்பைப் படித்தது நினைவுக்கு வருகிறது.
எந்தவொரு மனிதனும் அரசியல் சார்ந்துதான் வாழ வேண்டியிருக்கிறது. நான் எந்த அரசியலும் சார்ந்தவனில்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது? சொல்லவும் மாட்டார்கள். அதற்காக அரசியல் செய்பவர்கள் எதை வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்று அர்த்தமில்லை. அதை அரசியல் நாகரீகத்தோடு செய்தால் யாரும் வரவேற்பார்கள். மன்னிப்பார்கள். அரசியல்வாதிகள் மீது வெறுப்பு என்பது ஏற்பாடாது. அச்செயல்பாடுகள் நல்லெண்ணத்தைப் பெறவே உதவிபுரியும்.
இன்று தமிழகத்தில் நடைபெற்று வரும் அவலக்காட்சிகளும், அரசியல் செயல்பாடுகளும் எதிர்கால இளைய சமூதாயத்திற்கு ஆரோக்கியமான அரசியல் தளத்திற்கு, இக்காரியங்கள் விதைகளாக விருட்சமாக அமைந்திடுமா? உதவிடுமா? என்பதை யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்க வேண்டியிருக்கிறது. சமீபத்தில் நடந்த மெரினா தைப்போராட்டம் எதனை உணர்த்துகிறது என்று ஆய்வு செய்துப் பார்க்க வேண்டும்.
ந.க.துறைவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum