Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்by rammalar
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar
» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar
» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by rammalar
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by rammalar
» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by rammalar
» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by rammalar
» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by rammalar
» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by rammalar
» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by rammalar
» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by rammalar
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by rammalar
» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by rammalar
» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by rammalar
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
கடவுளும் கவிதையும் ....!!!
கடவுளும் கவிதையும் ....!!!
கடவுளும் கவிதையும் ....!!!
உணர்வதே கடவுள் என்கிறார்கள் ....
உருவமே கடவுள் என்கிறார்கள் ....
உணர்ந்து பார்த்தால் உருவமில்லை ...
உருவமாக பார்த்தால் உணர்வில்லை ....
கவிதையும் இப்படிதான் ....
யதார்த்தமாக பார்த்தால் கவிதையில்லை...
கவிதையாக பார்த்தால் யதார்த்தமில்லை ......
கடவுளும் கவிதையும் அருவுருவமே ....!!!
கடவுள் என்றால் என்ன ....?
உணர்ந்த ஞானிகள் மத்தியில் ...
ஏராளமான பல்வேறு விளக்கம் ...
உணர்வுக்கேற்ப அவரவர் விளக்கம் .....!!!
கவிதை என்றால் என்ன ....?
விளக்கம் தர உலகில் கவிஞர் இல்லை ....
உணர்வுகளின் வெளிப்பாட்டை யார் ....
விளங்கபடுத்த முடியும் ....?
ஆத்மா திருப்திக்காக அவரவர் கடவுள் .....
ஆத்மா வெளிப்பாடாக அவரவர் கவிதை ....
கற்றறிந்தவனும் கவிதை எழுதுவான் ...
கல்லாதவனும் கவிதை எழுதுவான் ....
உயிர்களுக்கும் எல்லாம் கடவுள் பொது ...
சிந்தனையாளனுக்கு கவிதை பொது ...
கடவுளில் பெரிய சிறியகடவுள் இல்லை .....
கவிஞர்களில் பெரியவன் சிறியவன் இல்லை ....
இறையிருப்பை நம்புகிறான் ஆர்தீகன்....
இறையிருப்பை நம்பவில்லை நார்தீகன் ....
இருவருமே விரும்புவது கவிதை ...
எழுத்தின் கற்பனை வடிவம் கவிதை ...
செயலின் சிந்தனை வடிவம் கவிதை ....
பொருளின் உவமை வடிவம் கவிதை ....
எழுத்து, செயல் ,பொருளின் தோற்றமே .....
கடவுளும் கவிதையும் .........!!!
உணர்வதே கடவுள் என்கிறார்கள் ....
உருவமே கடவுள் என்கிறார்கள் ....
உணர்ந்து பார்த்தால் உருவமில்லை ...
உருவமாக பார்த்தால் உணர்வில்லை ....
கவிதையும் இப்படிதான் ....
யதார்த்தமாக பார்த்தால் கவிதையில்லை...
கவிதையாக பார்த்தால் யதார்த்தமில்லை ......
கடவுளும் கவிதையும் அருவுருவமே ....!!!
கடவுள் என்றால் என்ன ....?
உணர்ந்த ஞானிகள் மத்தியில் ...
ஏராளமான பல்வேறு விளக்கம் ...
உணர்வுக்கேற்ப அவரவர் விளக்கம் .....!!!
கவிதை என்றால் என்ன ....?
விளக்கம் தர உலகில் கவிஞர் இல்லை ....
உணர்வுகளின் வெளிப்பாட்டை யார் ....
விளங்கபடுத்த முடியும் ....?
ஆத்மா திருப்திக்காக அவரவர் கடவுள் .....
ஆத்மா வெளிப்பாடாக அவரவர் கவிதை ....
கற்றறிந்தவனும் கவிதை எழுதுவான் ...
கல்லாதவனும் கவிதை எழுதுவான் ....
உயிர்களுக்கும் எல்லாம் கடவுள் பொது ...
சிந்தனையாளனுக்கு கவிதை பொது ...
கடவுளில் பெரிய சிறியகடவுள் இல்லை .....
கவிஞர்களில் பெரியவன் சிறியவன் இல்லை ....
இறையிருப்பை நம்புகிறான் ஆர்தீகன்....
இறையிருப்பை நம்பவில்லை நார்தீகன் ....
இருவருமே விரும்புவது கவிதை ...
எழுத்தின் கற்பனை வடிவம் கவிதை ...
செயலின் சிந்தனை வடிவம் கவிதை ....
பொருளின் உவமை வடிவம் கவிதை ....
எழுத்து, செயல் ,பொருளின் தோற்றமே .....
கடவுளும் கவிதையும் .........!!!
Re: கடவுளும் கவிதையும் ....!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!
முழுமுதலோன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum