Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதிby rammalar
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar
» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar
» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar
» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar
» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar
» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar
» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar
» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar
» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar
» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar
காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
Page 1 of 3 • 1, 2, 3
காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
நீ
நிலாவாக இரு ....!!!
நிழலாக இரு ....!!!
எதுவாக இருந்தாலும் ..
காதல் செய்கிறேன் ....!!!
நிலவாக இருந்தால்
நினைவுகளால் காதலிப்பேன் ...!!!
நிழலாக இருந்தால்
கனவுகளால் காதலிப்பேன்.....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 01
நிலாவாக இரு ....!!!
நிழலாக இரு ....!!!
எதுவாக இருந்தாலும் ..
காதல் செய்கிறேன் ....!!!
நிலவாக இருந்தால்
நினைவுகளால் காதலிப்பேன் ...!!!
நிழலாக இருந்தால்
கனவுகளால் காதலிப்பேன்.....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 01
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
எனக்குள் நீயும்
உனக்குள் நானும்
இருக்கிறோம் என்பதை
எத்தனை முறைதான்
தான் உனக்கு சொல்வது ...?
உருவம் தான் இரண்டு
உயிர் ஒன்று என்பது
தானே காதல் .....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 02
உனக்குள் நானும்
இருக்கிறோம் என்பதை
எத்தனை முறைதான்
தான் உனக்கு சொல்வது ...?
உருவம் தான் இரண்டு
உயிர் ஒன்று என்பது
தானே காதல் .....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 02
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
என்னை எல்லோருக்கும்
பிடிக்கும் -ஆனால் எனக்கு
உன்னை மட்டுமே பிடிக்கும் ...!!!
உன்னை எல்லோருக்கும்
பிடிக்கும் -ஆனால் உனக்கு
என்னை மட்டுமே பிடிக்கும் ...!!!
காதல் ஆயிரம் சங்குகளில்
ஒரு சங்கு வலம்புரிபோல் ...!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 03
பிடிக்கும் -ஆனால் எனக்கு
உன்னை மட்டுமே பிடிக்கும் ...!!!
உன்னை எல்லோருக்கும்
பிடிக்கும் -ஆனால் உனக்கு
என்னை மட்டுமே பிடிக்கும் ...!!!
காதல் ஆயிரம் சங்குகளில்
ஒரு சங்கு வலம்புரிபோல் ...!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 03
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
நீ வந்து விட்டு
சென்றுவிடுவாய்
உனக்கு எங்கு தெரியும்
நான் படும் அவஸ்தை
உன் நினைவுகள் தான்
உள்மூச்சு - உன் கனவுகள்
தான் என் வெளி மூச்சு ....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 04
சென்றுவிடுவாய்
உனக்கு எங்கு தெரியும்
நான் படும் அவஸ்தை
உன் நினைவுகள் தான்
உள்மூச்சு - உன் கனவுகள்
தான் என் வெளி மூச்சு ....!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 04
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
எதை எடுத்தாலும் தோல்வி
எதை தொட்டாலும் பிரச்சனை
என்றிருந்த என் வாழ்க்கையில்
நீ வந்தாய் -நினைவுகளை தந்தாய்
பாலைவனமாக இருந்த என்
வாழ்க்கை - நயாக்கர நீர்
வீழ்ச்சியாக்கியவள் -நீ
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 05
எதை தொட்டாலும் பிரச்சனை
என்றிருந்த என் வாழ்க்கையில்
நீ வந்தாய் -நினைவுகளை தந்தாய்
பாலைவனமாக இருந்த என்
வாழ்க்கை - நயாக்கர நீர்
வீழ்ச்சியாக்கியவள் -நீ
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 05
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
காதல் வரிகள் அருமை நண்பரே.பாலைவனமாக இருந்த என்
வாழ்க்கை - நயாக்கர நீர்
வீழ்ச்சியாக்கியவள் -நீ
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
எனக்குள் நீயும்
உனக்குள் நானும்
இருக்கிறோம் என்பதை
எத்தனை முறைதான்
தான் உனக்கு சொல்வது ...?
உருவம் தான் இரண்டு
உயிர் ஒன்று என்பது
தானே காதல் .....!!!
கைதட்டி பாராட்டலாம்

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953 உறுப்பினர்கள்: 3593 | புதிய உறுப்பினர்: Bala Guru
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
நீ தரும் நினைவுகள்
சிலவேளை காயமாய்
இருகிறது - சிலவேளை
மருந்தாக இருக்கிறது ...!!!
அதனால் தான் இத்தனை
வலியை நீ தந்தாலும்
சிரித்துவிட்டு இருக்கிறேன் ...!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 06
சிலவேளை காயமாய்
இருகிறது - சிலவேளை
மருந்தாக இருக்கிறது ...!!!
அதனால் தான் இத்தனை
வலியை நீ தந்தாலும்
சிரித்துவிட்டு இருக்கிறேன் ...!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 06
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
வாழ்க்கையில் நான்
பெற்றவற்றை விட
இழந்தவை அதிகம்
உன் கன்ன குழி சிரிப்பில்
என்னை இழந்தேன்
இப்போ உன்னை இழந்து
விட கூடாது என்பதற்காக
எல்லாவற்றையும் இழக்கிறேன்
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 07
பெற்றவற்றை விட
இழந்தவை அதிகம்
உன் கன்ன குழி சிரிப்பில்
என்னை இழந்தேன்
இப்போ உன்னை இழந்து
விட கூடாது என்பதற்காக
எல்லாவற்றையும் இழக்கிறேன்
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 07
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
நாளாந்தம் நான் படும்
வேதனைகள் சொல்லில் அடங்காது
எந்நாளும் அதை உனக்கு நான்
கூறுவதே இல்லை ....!!!
உன்னோடு இருக்கும் அந்த
நிமிடமே என் இன்ப நிமிடம்
இதயமானவளே ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 08
வேதனைகள் சொல்லில் அடங்காது
எந்நாளும் அதை உனக்கு நான்
கூறுவதே இல்லை ....!!!
உன்னோடு இருக்கும் அந்த
நிமிடமே என் இன்ப நிமிடம்
இதயமானவளே ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 08
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
நீ என்ன மின்னனா ..?
வரும் போது இத்தனை
பிரகாசமாக இருக்கிறாய் ..?
நீ என்ன மழைக்கு
பிறந்தவளா ..? இத்தனை
கண்ணீரை தருகிறாய் ,,,,?
நீ மின்னலாக இரு
மழையாக இரு -நான்
உனக்கு மேகமாக இருப்பேன் ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 09
வரும் போது இத்தனை
பிரகாசமாக இருக்கிறாய் ..?
நீ என்ன மழைக்கு
பிறந்தவளா ..? இத்தனை
கண்ணீரை தருகிறாய் ,,,,?
நீ மின்னலாக இரு
மழையாக இரு -நான்
உனக்கு மேகமாக இருப்பேன் ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 09
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
காதலில்
சேர்ந்திருக்கும் போது
வரும் இன்பத்தை தான் அன்பே
எல்லோரும் விரும்புவர் -நீ
பிரிந்திருக்க விரும்புகிறாய் ...?
பிரிந்திருக்கும் போது நினைவுகள்
அதிகம் என்பதற்காகவா ...?
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 09
சேர்ந்திருக்கும் போது
வரும் இன்பத்தை தான் அன்பே
எல்லோரும் விரும்புவர் -நீ
பிரிந்திருக்க விரும்புகிறாய் ...?
பிரிந்திருக்கும் போது நினைவுகள்
அதிகம் என்பதற்காகவா ...?
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 09
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
இதயம்
ஒரு கையளவு
என்று சொன்னார்கள்
உன்
இதயத்தில் இணைந்தேன்
இன்று வரை அதன்
எல்லையை தேடுகிறேன்
இப்படிதான் வாழ்க்கையை
தொலைத்தவர்கள் அதிகம்
நான் மட்டும்
விதிவிலக்கில்லை ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 11
ஒரு கையளவு
என்று சொன்னார்கள்
உன்
இதயத்தில் இணைந்தேன்
இன்று வரை அதன்
எல்லையை தேடுகிறேன்
இப்படிதான் வாழ்க்கையை
தொலைத்தவர்கள் அதிகம்
நான் மட்டும்
விதிவிலக்கில்லை ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 11
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
உன்
தீ கொண்ட பார்வையால்
கருகி கொண்டிருக்கிறேன்
உன் மழலை கொண்ட பேச்சால்
துடித்து கொண்டிருக்கிறேன்
தினமும் எரிகிறேன் - உன்
கண் பட்ட காதல் தீயால் ...!!!
இந்த புண்பட்ட இதயத்துக்கு
நீ சிரஞ்சீவி மருந்து ....!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 12
தீ கொண்ட பார்வையால்
கருகி கொண்டிருக்கிறேன்
உன் மழலை கொண்ட பேச்சால்
துடித்து கொண்டிருக்கிறேன்
தினமும் எரிகிறேன் - உன்
கண் பட்ட காதல் தீயால் ...!!!
இந்த புண்பட்ட இதயத்துக்கு
நீ சிரஞ்சீவி மருந்து ....!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 12
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
உன்னை
சிற்பமாக செதுக்கினேன்
நீ சிற்பமாக இருகிறாய்
நான் தான் சிதைக்கபட்டு
விட்டேன் ....!!!
எண்ண உளியால் செதுக்கிற
உன் உருவம் அழகானது
உளிதான் அழுகிறது ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 13
சிற்பமாக செதுக்கினேன்
நீ சிற்பமாக இருகிறாய்
நான் தான் சிதைக்கபட்டு
விட்டேன் ....!!!
எண்ண உளியால் செதுக்கிற
உன் உருவம் அழகானது
உளிதான் அழுகிறது ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 13
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
உலகில்
பெரிய களஞ்சிய சாலை
என் இதயம் தான் -உன்
இத்தனை நினைவுகளை
சேகரித்து வைத்து அப்பப்போ
தந்து கொண்டிருக்கிறது ...!!!
களஞ்சிய இருப்பு குறையாமல்
உன் நினைவுகளை தா உயிரே ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 14
பெரிய களஞ்சிய சாலை
என் இதயம் தான் -உன்
இத்தனை நினைவுகளை
சேகரித்து வைத்து அப்பப்போ
தந்து கொண்டிருக்கிறது ...!!!
களஞ்சிய இருப்பு குறையாமல்
உன் நினைவுகளை தா உயிரே ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 14
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
என் கவிதையை எடுத்து
காதல் செய்பவர்கள்
புரிந்த கொண்ட அன்பை
கூட - நீ ஏன் அன்பே
புரிந்து கொள்ளவில்லை ..?
ஒன்றில் என்னை புரிந்துகொள்
இல்லையேல் கவிதையை
புரிந்து கொள் ....!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 15
காதல் செய்பவர்கள்
புரிந்த கொண்ட அன்பை
கூட - நீ ஏன் அன்பே
புரிந்து கொள்ளவில்லை ..?
ஒன்றில் என்னை புரிந்துகொள்
இல்லையேல் கவிதையை
புரிந்து கொள் ....!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
கவிதை எண் 15
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
சந்தோசப்படுகிறேன் உயிரே
இதுவரை காதலை சுமந்தேன்
இப்போ நீ தந்து விட்டு சென்ற
வலிகளை சுமர்ந்து கொண்டு
இருக்கிறேன் ....!!!
உன் வலிகளை சுமக்கும்
கூலியாளாய் என்னை
காதலித்தத்தற்கு நன்றி ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
இதுவரை காதலை சுமந்தேன்
இப்போ நீ தந்து விட்டு சென்ற
வலிகளை சுமர்ந்து கொண்டு
இருக்கிறேன் ....!!!
உன் வலிகளை சுமக்கும்
கூலியாளாய் என்னை
காதலித்தத்தற்கு நன்றி ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
உன் இதயம் என்ன காதல்
சிறைச்சாலையா ...?
என்னை கைது செய்து
விலங்கிட்டுருக்கிறாய் ....
ஒன்றில் ஆயுள் கைதியாக்கு ...
தூக்கு தண்டனை கைதியாக்கு ...
தீர்ப்பை தள்ளிப்போடுவதுபோல்
மௌனத்தில் இருக்காதே ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
சிறைச்சாலையா ...?
என்னை கைது செய்து
விலங்கிட்டுருக்கிறாய் ....
ஒன்றில் ஆயுள் கைதியாக்கு ...
தூக்கு தண்டனை கைதியாக்கு ...
தீர்ப்பை தள்ளிப்போடுவதுபோல்
மௌனத்தில் இருக்காதே ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Re: காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
நான்
காதல் பிச்சைகாரன்
என்னிடம் இருந்த
எல்லாவற்றையும் இழந்து
உன்னை பெற்றேன் ....!!!
இப்போ உன்னையும் இழந்து
நிற்கிறேன் ...!!!
கிழிந்த சட்டைபோல் சில
நினைவுகள்
ஒட்டி நிற்கின்றன ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
காதல் பிச்சைகாரன்
என்னிடம் இருந்த
எல்லாவற்றையும் இழந்து
உன்னை பெற்றேன் ....!!!
இப்போ உன்னையும் இழந்து
நிற்கிறேன் ...!!!
கிழிந்த சட்டைபோல் சில
நினைவுகள்
ஒட்டி நிற்கின்றன ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum